இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்.

“யாரால் இந்த வேலையை முடிக்க முடியும்?”, “அதை செய்வதற்கு அவனுக்கு வேண்டியவை இருக்கின்றதா?” என்பதை யோசித்து ஒரு அரசன் ஒரு வேலையை செய்ய ஆளை தேர்ந்தெடுக்க வேண்டும். அவனை தேர்ந்தெடுத்த பின் அந்த வேலையை அவனிடமே முழுமையை விட வேண்டும்

வெள்ளத்தனைய மலர் நீட்டம்; மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு — திருவள்ளுவர்

Comments are closed.